அத்தியாயம் -104
அல்ஹுஸமா வசனம் : 1-8
அல்ஹுஸமா வசனம் : 1-8
- குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்.
- அவன் செல்வத்தைத் திரட்டி அதை கனகிடுகிறான்.
- தனது செல்வம் தன்னை நிலைத்திருக்க செய்யும் என்று எண்ணுகிறான்.
- அவ்வாறல்ல!!! ஹூதாமாவில் அவன் எறியப்படுவான்.
- ஹூதமா என்பது என்னவென்று உமக்கு எப்படி தெரியும்?
- மூடப்பட்ட அல்லாஹுவின் நெருப்பு .
- அது உள்ளங்களை சென்றடையும்
- நீண்ட கம்பங்களில் அது அவர்களை சூழ்த்திருக்கும்
No comments:
Post a Comment