Tuesday, March 3, 2009

சூரத்துல் இக்லாஸ்: வசனமும் அதன் விளக்கமும்

அத்தியாயம்- 118 வசனம் : 1-5
அத்தியாயம் பெயர் : இக்லாஸ்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
  1. "அல்லாஹ் ஒருவன்" என (முஹம்மத் ) நீர் கூறுவீராக!.
  2. அல்லாஹ் தேவையற்றவன்.
  3. (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை.
  4. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை.
"இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கை உளத்தூய்மை பற்றி பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு உளத்தூய்மை அல் இக்லாஸ் என பெயர் சூட்டப்பட்டது "

1 comment:

  1. ஸலாம்!

    சகோதரரே சூரா இக்லாஸ் அத்தியாய என் தவறாக குறிப்பிடப்பட்டு்ள்ளது அத்தியாயம்- 118 இதற்கு பதிலாக அத்தியாயம்- 112 என்று மாற்றிக்கொள்ளவும்!
    அல்லாஹ் அருள்புரிவானாக!

    ReplyDelete